Fundraising September 15, 2024 – October 1, 2024 About fundraising

அதிகமான் நெடுமான் அஞ்சி

  • Main
  • History
  • அதிகமான் நெடுமான் அஞ்சி

அதிகமான் நெடுமான் அஞ்சி

கி.வா.ஜகந்நாதன்
How much do you like this book?
What’s the quality of the file?
Download the book for quality assessment
What’s the quality of the downloaded files?
வள்ளல்கள் ஈரேழு பதினான்கு என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன இக்கூற்றிக்கு மாற்றாக வள்ளல்கள் முதற் ஏழு, இடை ஏழு, கடை ஏழு என்போரும் உளர். எப்படியாகினும் வள்ளல் என்றால் நம் நினைவுக்கு வருவது அதிகமான் என்ற அதியமான் நெடுமான் அஞ்சி தான்.

கிடைப்பதற்கரிய சாவா மூவா நெல்லிக்கனியை அவ்வைக்கு ஈந்ததன் மூலம் அவ்வையோடு சேர்ந்து அவனும் சாகா வரம் பெற்றான் சங்க இலக்கியங்கள் இருக்கும், வரை தமிழ் இருக்கும் வரை அதியமான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்.

ஒருவன் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் வறியவர்க்கு வாரி இழைத்தாலும் புண்ணியங்கள் பல செய்தாலும் நீதி வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆராய்ந்து நீதி வழங்குவது மன்னனுக்கு அழகு சிறு கவனக்குறைவு கூட பெரிய அழிவுக்கு வித்திடும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியன் வாழ்க்கையில் விதி விளையாடியது போன்று அதியமான் வாழ்க்கையிலும் விளையாடியது ஒரு பெண்ணுக்கு நீதி வழங்குவதில் இழைக்கப்பட்ட அலட்சியத்தால் ஒரு சாம்ராஜ்யமே அழிந்தது அதற்க்கு அதியமானும் பலியாகினான்.

இந்நூலில் ஆசிரியர் அதியமானின் ஈகை, கற்றாரை மதிக்கும் மாண்பு, வீரம், கொடை, ஆட்சிமுறை போர்த்திறன், அனைத்தையும் சங்க இலக்கியங்கள் துணைக்கொண்டு நம் கண்முன் விவரிக்கின்றார்.
---
அதிகமான் நெடுமான் அஞ்சி - கி.வா.ஜகந்நாதன்
Categories:
Year:
2020
Publisher:
Hema
Language:
tamil
Pages:
96
File:
PDF, 991 KB
IPFS:
CID , CID Blake2b
tamil, 2020
Read Online
Conversion to is in progress
Conversion to is failed

Most frequently terms